தொடர் மறியல் போராட்டம்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின்
கூட்டு நடவடிக்கை குழு
(டிட்டோஜாக் )
நாகை மாவட்டம்
27.12.2010 முதல் 31.12.2010 முடிய -மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம்
27.12.2010
மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.
அனைத்து மாவட்டத்திலும் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு இரவு 7.00 மணி வரை ஆசிரியர்கள் கோரிக்கை முழக்கத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர்.
28.12.2010
அடக்குமுறைகள் சிறைவாசம் மிரட்டல்களுக்கு அஞ்சா ஆசிரியப் பேரினம் உரிமைகளை மீட்டெடுக்க பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
29.12.2010
அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் TETOJAC அடுத்த கட்டத்திற்கு நகரும் வண்ணம் இன்று இறுதி நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது. மிக அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மறியல் ஆயத்தக் கூட்டம் நாகை மாவட்டம்